Monday, May 14, 2007

தண்டனை!

எழுத்துக்களை சிறைப்பிடித்து
உனக்கு கவிதை எழுதினேன்
அதைக் கிழித்தெறிந்து

தண்டனையை எனக்கு
கொடுத்தாய்

-யாழ்_அகத்தியன்

No comments: