Wednesday, May 16, 2007

வெக்கம்!

நீ படிக்க வருவாய் என்று
பொய் சொன்னால் போதும்
என் கவிதைகள் வயதுக்கு
வந்து கிறுக்கலாய்
வெக்கப்படுகிறது.

-யாழ்_அகத்தியன்

No comments: