Monday, May 14, 2007

தலைப்பு!

உனக்கு கடிதம் எழுத
ஆரம்பித்தால் கவிதையாய்
எழுதி முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்

மாறுவதே இல்லைஅதுதான்
உன் வீட்டு முகவரி.

-யாழ்_அகத்தியன்

No comments: