Thursday, May 10, 2007

கவிதை என்கிறாயே!

ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்

ஏனென்றால்?

நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு

இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.

-யாழ்_அகத்தியன்

No comments: