ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனவானில் நீந்தும் நிலா நீ*. -யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment