Thursday, May 10, 2007

கண்ணாடி!

நீதான் என்னை முழுமையாய்
வாசித்தவள் என்றபெருமையோடு
வாழ்ந்து வந்தேன்

நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது கண்ணாடி
போட மறந்ததை மறந்து..!

-யாழ்_அகத்தியன்

No comments: