Wednesday, May 16, 2007

வெற்றுக் கடதாசி!

ஒவ்வொரு வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும் உன் வெள்ள
மனதைப் பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்பெயரையும்
எழுதவே இல்லையே

-யாழ்_அகத்தியன்

No comments: