ஒவ்வொரு வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும் உன் வெள்ள
மனதைப் பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்பெயரையும்
எழுதவே இல்லையே
-யாழ்_அகத்தியன்
Wednesday, May 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனவானில் நீந்தும் நிலா நீ*. -யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment