Monday, May 14, 2007

நிலவே நிலவே..!

என்ன அதிசயம் உன்னைக் கண்டதும்
சூரியன் நேரத்துக்கே தூங்க போகிறது

ஓ….

நீதான் நேரம் தவறி நேரத்துக்கு வந்துவிட்டாய்
என்னவளே இனியாவது நீ நிலவென்பதை

மறக்காமல் வர வேண்டிய நேரத்தில் வா

-யாழ்_அகத்தியன்

No comments: