Saturday, May 12, 2007

காதலால்…..

நான் காதலால்
கவிஞன்
ஆனதை விட

பைத்தியக்காரனாகி
இருக்கலாம்
அப்படியென்றாலாவது…

அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

-யாழ்_அகத்தியன்

No comments: