Friday, May 18, 2007

ரோஜா

உன்னைப் பூ என்று
யார் சொன்னது

நான் சொல்ல
மாட்டேன்

உன்னை யாரும்
பறிக்காத போதும்
நீ இன்னும் வாட
வில்லையே

-யாழ்_அகத்தியன்

No comments: