Tuesday, May 8, 2007

என் சாரதி நீ

உன்னோடு பயணித்து என்
தரிப்பிடத்தில் இறங்கிய பின்
உன்னை வழியனுப்பி வைத்த
பயணியல்ல நான்

மாறாக…..

திசைகாட்டி இல்லாத தேசத்தில்
என்னை இறக்கிவிட்டுப் போன
என் சாரதி நீ

-யாழ்_அகத்தியன்

No comments: