Friday, May 11, 2007

நீ மறந்த எதுவும்……

உன்னை மட்டும்
காதலித்தேன்
என்பதை மறந்தாய்

உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்

உன் மறதி கூட எனக்கு
பிடித்திருக்கிறது
நீ மறந்த
எதுவும்
உருப்பட்டதில்லையே

-யாழ்_அகத்தியன்

No comments: