Tuesday, May 8, 2007

என் கடிதம்..!

கவிதை எழுத நேரம்
ஒதுக்கினேன்_உனக்கு
கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து

தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே

எனெனில் உன்னைச்சேரும் இந்த
கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.

-யாழ்_அகத்தியன்

No comments: