கவிதை எழுத நேரம்
ஒதுக்கினேன்_உனக்கு
கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே
எனெனில் உன்னைச்சேரும் இந்த
கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.
-யாழ்_அகத்தியன்
Tuesday, May 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment