Monday, May 7, 2007

எனக்குப் புரியவில்லை!

நீ எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..
உன் மௌனம் சொல்லும்

கவிதைகளே எனக்குப் பிடிக்கிறது.

ஏன் தெரியுமா…?

உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை.

-யாழ்_அகத்தியன்

No comments: