Monday, May 14, 2007

சிலையாய்!

உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்

சிலையாய்

பார்பவர்களுக்கு
மட்டும் வலி
தெரியாமல்!

-யாழ்_அகத்தியன்

No comments: