Monday, May 14, 2007

தேடலின் சுகம்!

உன்னைத் தேடியகளைப்பில்த்தான்
என்னைக் கவிஞனாக்கிக் கொண்டேன்
உன்னைக் களைப்போடு சந்திக்க
விரும்பாமல்

-யாழ்_அகத்தியன்

No comments: