உனக்காய் எழுதப்பட்ட
கவிதைகள் ஏராளம்
எனினும்..
என்னை கவிஞனாக்கிய
உன் கடைசி கடிதம் மட்டும்
இருண்டுபோன என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனவானில் நீந்தும் நிலா நீ*. -யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment