Monday, May 7, 2007

உன் பார்வையில்!

உனக்காய் எழுதப்பட்ட
கவிதைகள் ஏராளம்
எனினும்..
என்னை கவிஞனாக்கிய

உன் கடைசி கடிதம் மட்டும்
இருண்டுபோன என் இதயத்துக்குள்

நிலவாக விழித்திருக்குதடி!

-யாழ்_அகத்தியன்

No comments: