ஒரு தடவை குடிக்கவா
என்றுதானே கேட்டேன்
நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்
அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனவானில் நீந்தும் நிலா நீ*. -யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment