Wednesday, May 16, 2007

நீயாக!

என் கவிதையில்
நான் யாரையோ
காதலிப்பது தெரிகிறது
என்றாயே…

அது ஏன் நீயாக இருக்கக்
கூடாது என நினைக்கிறாய்
இல்லை…?

-யாழ்_அகத்தியன்

No comments: