Monday, May 14, 2007

நான் கிறுக்கினால்

நான் கிறுக்கினால்
உன் பெயர் மட்டும்தான்
கவிதையாகும்

நீ கிறுக்கினால் எந்த
கிறுக்கலும் கவிதையாகும்

-யாழ்_அகத்தியன்

No comments: