Wednesday, May 16, 2007

மறந்ததை மறந்து!

அவள் உறக்கத்தில் நான்
இறப்பதாய் கனவுகண்டு
என் மீது இரக்கப்பட்டு

மறந்ததை மறந்து
மறுபடி வருவாளோ..?

-யாழ்_அகத்தியன்

No comments: