Thursday, May 10, 2007

கனவே கலையாதே!

உன் ஒவ்வொரு தூக்கத்திலும்
என் கனவு பலிக்கிறது என் கனவு
ஒவ்வொன்றிலும் என் காதல் தூங்குகிறது

*
உனக்குத் தெரியாது உன் தூக்கத்தில்தான்

நான் கனவு காண்பவன் என்று ஆனால்
எனக்குத் தெரியும் நீ என்னைக் காண்பதற்க்காய்
தூங்கச் செல்வதில்லையென்று

-யாழ்_அகத்தியன்

No comments: