Monday, May 7, 2007

உன் வரவின்றி!

உன்னைக் காணகாத்திருந்து
என் கைக் கடிகாரத்தை பார்த்து
களைத்துப் போய் தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…


-யாழ்_அகத்தியன்

No comments: