Wednesday, May 16, 2007

மெளனம்!

உன் மெளனம்தான் சம்மதம்
என்றென்னி சாலை எங்கும்
சரணம் பாடித் திரிந்தேன்

உன் பேச்சில் ஏற்பட்ட
காயம்தான் அந்த
மெளனம் என்று நீ
சொல்லும் வரை


-யாழ்_அகத்தியன்

No comments: