நீராய் வந்தவள் நெருப்பாய் போனாள்
வந்ததை எண்ணி நனைந்தது உள்ளம்
போனதை எண்ணி எரியுது எண்ணம்
என்னவளே…
என்னை எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன் என்றா?
என்னை நனைத்து காய
வைத்து எரித்தாய்….
-யாழ்_அகத்தியன்
Wednesday, May 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment