Monday, May 7, 2007

எனக்குள் நீ!

நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம்
நமக்குள் சமாதான ஒப்பந்தம்செய்து கொள்வோம்
அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா
என்று பாப்பம்

*
நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே

*
என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்

உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது

*
மழை விட்டது உனக்கும் தெரியும்

எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ

*
கோவம் வரும் போது உன்னை

நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ

-யாழ்_அகத்தியன்

No comments: