ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்
இறுதியில்
எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது
என் பேனா
இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்
-யாழ்_அகத்தியன்
Monday, October 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment