முகமே தெரியாத
உன் கண்களுக்காக
தினம் ஒரு கவித்
தூண்டிலோடு
நான் காத்துக்
கிடந்தாலும்
மனதில் சின்ன
பயம்
யாருக்காக போட்ட
தூண்டிலில்
நான் மாட்டினேன்
என
நீ கேட்பாயோ
என்று
-யாழ்_அகத்தியன்
Friday, September 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனவானில் நீந்தும் நிலா நீ*. -யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment