எல்லாருக்கும்
பிடிச்ச
கவிஞனாக நான்
எனக்குப்
பிடிச்ச
கவிதையாக நீ
*
எனை வாசிக்கத்
தொடங்குகிறாய்
என் பிழைகளை
நீக்கத் தொடங்குகிறது
காதல்
*
நிலாவாகிறாய் நீ
வானமாகிறது காதல்
வானமாகிறாய் நீ
தேய்பிறையாகிறேன் நான்
*
நிலாவாய் வந்து
மறைகிறாய்
எனை காயவைக்க
உதிக்கிறது சூரியன்
*
தேயத் தேயஎ
ன்னை எழுத வைத்துக்
கொண்டிருக்கும் கவி நிலா நீ
-யாழ்_அகத்தியன்
Saturday, December 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment