Tuesday, July 10, 2007

தத்துவம்

இன்று பார்த்தவனோடு ஓடிப் போன
பூவிடம் சொன்னது மரம் _உன்னை
பூக்க வைத்த எனக்குத் தெரியாத
உன்னை பழமாக்க என்று


-யாழ்_அகத்தியன்

No comments: