Sunday, August 26, 2007

கைதியாய் நான்

என்னை அழகாய் எற்றிவிட்டாள்
குற்றவாளிக் கூண்டில் அனுபவிக்கிறேன்
அவள் எனக்கு செய்த குற்றத்துக்கும்
சேர்த்து தண்டனையை

-யாழ்_அகத்தியன்

No comments: